tag:blogger.com,1999:blog-7198117151320253376.post6338516351274594911..comments2023-11-03T03:48:49.006-07:00Comments on 23-C: காளமேகப்புலவரின் ககர வரிசைப் பாடல்23-Chttp://www.blogger.com/profile/15779366122041680346noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-7198117151320253376.post-70942954805206181772015-07-14T00:01:09.573-07:002015-07-14T00:01:09.573-07:00
காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ கா...<br />காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை<br />கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க – கைக்கைக்குக்<br />காக்கைக்குக் கைக்கைக்கா கா.<br /><br />கூகை என்றால் ஆந்தையை குறிக்கும். காக்கையானது பகலில் கூகையை வெல்ல முடியும். கூகையானது இரவில் காக்கையை வெல்லமுடியும். கோ எனும் அரசன் பகைவரிடத்திலிருந்து தம் நாட்டை இரவில் ஆந்தையைப் போலவும், பகலில் காக்கையைப் போலவும் காக்கவேண்டும். எதிரியின் பலவீனமறிந்து, கொக்கு காத்திருப்பது போல தக்க நேரம் வரும்வரை காத்திருந்து தாக்க வேண்டும். தகுதியற்ற காலம் எனில் தகுதியான அரசனுக்குக் கூடக் கையாலாகிவிடக்கூடும்.<br />திரு sundarjiprakash அவைகளின் blogspot-ல் இருந்து எடுத்த வரிகள் இவை. அப்பாடலுக்கு பொருத்தமான விளக்கமாக எனக்கு தோன்றுகிறது Anonymoushttps://www.blogger.com/profile/07292630162936256253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7198117151320253376.post-43523742753349128792009-11-26T05:24:25.834-08:002009-11-26T05:24:25.834-08:0023-c, நல்ல வேலை செய்திருகின்றீர்கள். ’தனிப்பாடல் த...23-c, நல்ல வேலை செய்திருகின்றீர்கள். ’தனிப்பாடல் திரட்டு’ நூலொன்றைப் படித்துவிட்டு, இன்றைய பொருளற்ற சொற்கோவைகளான பாடல்(எனக் கூறப்படுபவை)-களிலிருந்து காளமேகத்தின் ஒரே வரிசையின் எழுத்துக்களைக் கொண்ட இந்த பாடல் எத்துனை சிறந்தது என்பதனை என் நண்பர்களுக்கு கூற விழைந்தேன், அங்ஙணம் முயல்கையில் பாடலின் பிற்பகுதியை பதம் பிரிக்க தடுமாறுகையில் உங்களின் பதிவு உதவியது. மிக்க நன்றி. அன்புடன்... விவிஜய்https://www.blogger.com/profile/05822385279677818152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7198117151320253376.post-62569894554316625572009-09-06T09:22:10.565-07:002009-09-06T09:22:10.565-07:00@Porkodi (பொற்கொடி)
பாராட்டுக்கு மிக்க நன்றி!@Porkodi (பொற்கொடி) <br /><br />பாராட்டுக்கு மிக்க நன்றி!23-Chttps://www.blogger.com/profile/15779366122041680346noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7198117151320253376.post-86593025192717783352009-09-02T10:05:51.424-07:002009-09-02T10:05:51.424-07:0023-C nu peru vechukittu ivlo seriousana/nalla padh...23-C nu peru vechukittu ivlo seriousana/nalla padhivugal ellam poduvinga nu naan nenakakve illa! edho neengalum enngalai madhri mokkai poduvinga nu thappa nenachutene! <br /><br />arumaiya vilaki irukinga, ennai pol arivilikaluku udhavum :)Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7198117151320253376.post-24745812266720302322009-08-31T10:01:13.141-07:002009-08-31T10:01:13.141-07:00@கில்ஸ், @fotoart, @Kanagu மற்றும் @ராஜா | KVR
பா...@கில்ஸ், @fotoart, @Kanagu மற்றும் @ராஜா | KVR<br /><br />பாராட்டுக்கு மிக்க நன்றி!23-Chttps://www.blogger.com/profile/15779366122041680346noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7198117151320253376.post-21114976201478074142009-08-31T07:50:41.420-07:002009-08-31T07:50:41.420-07:00super...super...fotoarthttps://www.blogger.com/profile/16027112363519807048noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7198117151320253376.post-81757857315004437992009-08-30T21:27:28.561-07:002009-08-30T21:27:28.561-07:00sooooper thala..kalakiteenga...my fav song :) ithu...sooooper thala..kalakiteenga...my fav song :) ithu ennoda tamizh sir expln panna first timelaye manasula otikichi :) kalamega pulavaruku orkut community iuntha solunga :)gilshttps://www.blogger.com/profile/03259194565523548553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7198117151320253376.post-59199107055947354172009-08-30T12:31:26.858-07:002009-08-30T12:31:26.858-07:00ரொம்ப நல்லா விளக்கம் கொடுத்து இருக்கீங்க.. :))
இன...ரொம்ப நல்லா விளக்கம் கொடுத்து இருக்கீங்க.. :))<br /><br />இன்னும் நிறைய இது மாதிரி போடுங்க :)) நல்லா இருக்கும் :))kanaguhttps://www.blogger.com/profile/10210928280008545808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7198117151320253376.post-18100668128971169112009-08-30T04:02:53.282-07:002009-08-30T04:02:53.282-07:00காளமேகம் கலக்குறார். அப்பப்போ இப்படி சிலேடை பாடல்க...காளமேகம் கலக்குறார். அப்பப்போ இப்படி சிலேடை பாடல்களை கொடுங்க.Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7198117151320253376.post-47334365942336741562009-08-30T03:17:51.410-07:002009-08-30T03:17:51.410-07:00@G3
கருத்துக்களுக்கு நன்றி.
//அவசரப்பட்டு அடுத்த...@G3<br /><br />கருத்துக்களுக்கு நன்றி.<br /><br />//அவசரப்பட்டு அடுத்த நாடுகள் மீது போர் தொடுக்க கூடாதுனு சொல்ல வர்றாரோ? //<br /><br />ஒரு செயலைச் செய்யும் முன்பு அச்செயலைச் செய்ய இது சரியான நேரமா என்று ஆராய்ந்து செயல்படவேண்டும் என்பதே பாடலின் உட்கருத்து.23-Chttps://www.blogger.com/profile/15779366122041680346noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7198117151320253376.post-43034424289035051332009-08-30T02:41:51.152-07:002009-08-30T02:41:51.152-07:00//கூகைக்கு (கோட்டான் அல்லது ஆந்தை)//
என்ன அகராதி ...//கூகைக்கு (கோட்டான் அல்லது ஆந்தை)//<br /><br />என்ன அகராதி உபயோகிக்கறீங்க நீங்க இதெல்லாம் கண்டுபிடிக்க.. சொன்னா உதவியா இருக்கும் :))))G3https://www.blogger.com/profile/17223247752706817977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7198117151320253376.post-80679879044422455372009-08-30T02:40:26.676-07:002009-08-30T02:40:26.676-07:00//அதாவது ஒரு மன்னனுக்கு அவன் நாட்டைக் காப்பதற்குக்...//அதாவது ஒரு மன்னனுக்கு அவன் நாட்டைக் காப்பதற்குக் கொக்கு தனக்குத் தேவையான உணவு வரும்வரைக் காத்திருப்பது போல் காத்திருக்கவேண்டும்.//<br /><br />அவசரப்பட்டு அடுத்த நாடுகள் மீது போர் தொடுக்க கூடாதுனு சொல்ல வர்றாரோ?G3https://www.blogger.com/profile/17223247752706817977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7198117151320253376.post-52302106868475853022009-08-30T02:38:55.981-07:002009-08-30T02:38:55.981-07:00Me the firsta :)))))Me the firsta :)))))G3https://www.blogger.com/profile/17223247752706817977noreply@blogger.com