Tuesday, April 3, 2012

என்னவென்று சொல்வேன் உன்னை....!!!!

நீ என் நிழலென்றேன்
பகலில் மட்டுமே
என்னுடன் இருப்பதாக கூறினாய்...!!!!

நீ என் கனவேன்றேன்
இரவில் மட்டுமே
என்னுடன் இருப்பதாக கூறினாய்...!!!!

நீ என் சுவாசமேன்றேன்
என்னுயிருள்ளவரை மட்டுமே
என்னுடன் இருப்பதாக கூறினாய்...!!!!

நீ எப்பொழுதும்
என்னுடன் இருக்க - என்னில்
என்னவென்று சொல்வேன் உன்னை...!!!!

- நன்றி மோகன் பாபு ராஜா (From Virtusa)