Thursday, November 17, 2011

புத்திசாலி...........!!!!!!!!


நம் காதலுக்காக என் உயிரையும்
இழக்கத் தயார் என்றாள்
என் அன்புக்  காதலி.

நான் இறக்கும் தருவாயில்
நினைவு வந்தது
"என் உயிர் நீ தான்" என்று
அவள் கூறியது.....

-நன்றி நாகராஜ்(Calsoft)

2 comments:

  1. சிலேடை புலவர் காளமேக பாடல்கள் கேட்டு சிறு வயதில் நானும் முயற்சி செய்து எழுதிய பாடல்கள் தவறு இருப்பின் பொறுத்து அருள்க :

    வாசல் கட்டுறும், வளர்த்தோர்

    காணாது விடின் வாடும் -குலை

    குலைக்கும் சீவல மங்கை -தென்

    கலை நாட்டில் நாயாகும வாழை மரம் .



    இரவுகண் விழிக்கும், சந்திரன் கண்டலரும்,

    மென் சிறகடித்து சிலிர்க்கும் சீவல மங்கை

    தென்கலை நாட்டில் ஆந்தையும் அல்லியாகும்

    ReplyDelete