சிலேடை புலவர் காளமேக பாடல்கள் கேட்டு சிறு வயதில் நானும் முயற்சி செய்து எழுதிய பாடல்கள் தவறு இருப்பின் பொறுத்து அருள்க :வாசல் கட்டுறும், வளர்த்தோர் காணாது விடின் வாடும் -குலைகுலைக்கும் சீவல மங்கை -தென்கலை நாட்டில் நாயாகும வாழை மரம் . இரவுகண் விழிக்கும், சந்திரன் கண்டலரும்,மென் சிறகடித்து சிலிர்க்கும் சீவல மங்கை தென்கலை நாட்டில் ஆந்தையும் அல்லியாகும்
arumai migavum arumai
சிலேடை புலவர் காளமேக பாடல்கள் கேட்டு சிறு வயதில் நானும் முயற்சி செய்து எழுதிய பாடல்கள் தவறு இருப்பின் பொறுத்து அருள்க :
ReplyDeleteவாசல் கட்டுறும், வளர்த்தோர்
காணாது விடின் வாடும் -குலை
குலைக்கும் சீவல மங்கை -தென்
கலை நாட்டில் நாயாகும வாழை மரம் .
இரவுகண் விழிக்கும், சந்திரன் கண்டலரும்,
மென் சிறகடித்து சிலிர்க்கும் சீவல மங்கை
தென்கலை நாட்டில் ஆந்தையும் அல்லியாகும்
arumai migavum arumai
ReplyDelete