Thursday, July 23, 2009

பயணிகளுக்கு ஓர் அறிவிப்பு!

எல்லோருடைய வலைப்பதிவைப் பார்த்தபின்பு நாமும் கதை எழுத வேண்டும் என்று ஆவல் மேலிட்டது. கதை என்றல் காதல் கதை எழுத நமக்கு விருப்பமில்லை. ஏனென்றால் அது நமக்கு வராது. (இம்சை அரசி, திவ்யா போன்றவர்கள் தான் அதற்கு சரி!).

எதாவது நல்ல தமிழ்சினிமாவைப் பார்த்து அதன் உந்துதலால் எழுதலாம் என்றால் எந்தவொரு நல்ல காதல் கதையும் நம் தமிழ் சினிமாவில் இல்லை. (மன்னிக்கவும், ஏன் இப்படி சொல்கிறேன் என்றால் நம் தமிழ் சினிமாவில் பெரும்பாலும் கண்டதும் காதல் ரகம் தான் அதிகம்.). சரி அப்டினா சொந்த கதை? வேணாம், அது இன்னும் கொடுமையாக இருக்கும். அதனால் எதாவது வித்தியாசமாக எழுதலாம் என்று நினைத்துள்ளோம். அதற்கு சற்று அவகாசம் தேவைப்படுகின்றதால், இன்னும் ஓரிரு நாட்கள் காத்திருக்குமாறு உங்களைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

(இப்பவே கண்ண கட்டுதே! ஒரு கதை எழுத எப்படிலாம் வெளம்பரம் பண்ண வேண்டியிருக்கு!!)

4 comments:

  1. Introductionukkae indha bitta??? nadakkattum nadakkattum.. kadhai eppadi irukkunu poruthirundhu paappom :))))

    ReplyDelete
  2. @G3

    intha alavakku bit pottathan vandiya otta mudium!

    ReplyDelete
  3. Hi

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

    உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

    நட்புடன்
    செய்திவளையம் குழுவிநர்

    ReplyDelete